இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறலால் ஆத்திரமடைந்த இந்திய மக்கள், சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீன இறக்குமதியை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் முடிவுக்கு பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. அந்த வகையில் சீனாவுடனான ரூ.900 […]